-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅகதிகள் தங்கியிருந்த முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 60 பேர் உயிரிழந்ததாக, உள்ளூரை சேர்ந்த மனிதநேய குழுவினர் தெரிவித்துள்ளனர். அந்நாட்டில், இடுரி மாகாணத்தில் அகதிகள் தங்கியிருந்த சவோ
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் 4-ந்தேதி முதல் 20-ந்தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பீஜிங்கில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சீனாவினால் விலைக்கு வாங்கப்பட்ட ஆட்சியாளர்களே இன்று நாட்டை ஆட்சி செய்கின்றார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின்
இராணுவ பயிற்சியில் கிடைக்கும் பாதுகாப்பை விட மக்கள் விடுதலை முன்னணியின் தோழர்கள் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு பலமானது என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath)
-நஜீப்- கடும் அதிர்ப்தியில் இருக்கின்ற சு.கட்சி முக்கியஸ்தர்கள் பலர் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்திருக்கின்றார்கள். அவர்கள் அங்கும் இங்கும் என்றுதான் தீர்மான விடயத்தில் உறுதியில்லாமல் அலைவதைப் அம்மையார் பார்த்தார்.
”இந்தியா – இஸ்ரேல் இடையே ஆழமான நட்புறவு நிலவுகிறது; இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் செயல்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி,” என, மேற்காசிய நாடான இஸ்ரேலின் பிரதமர்
ஒட்டாவா-கனடாவில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடும்பத்துடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரகசிய இடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார். எதிர்ப்புவட
-நஜீப்- பக்கத்து வீட்டான் பசி இருக்க அவனுக்கு சோறு கொடுப்பது வழக்கமான விவகாரம்தான். என்னதான் சீண்டல்கள் நடந்தாலும் இந்தியா அதன் தார்மீகப் பணியை இந்த நேரத்தில் செய்திருக்கின்றது. அதனை நாம்
இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தீவிரவாதக் குழுவில் பெண்கள் மட்டுமே இருந்த படைப்பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கி, பயிற்சி அளித்ததாக ஓர் அமெரிக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானிடம் இருந்து கடன் திட்ட அடிப்படையில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரிசி மற்றும் சீமெந்தை இறக்குமதி செய்ய இலங்கை முயற்சிப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும்