-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅனுராதபுரம் சல்காது மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு அறிவிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பசளை பிரச்சினையால் விவசாயிகள் அமைச்சர்
இலங்கையில் 6 மணித்தியாலம் தொடர் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது இலங்கையில் தற்போதைய நிலைமையில், தொடர் மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதமாகும் போது
இவர் கடந்த மாதம் அமெரிக்காவின் லாஸ் வேகாவில் நடந்த ‘திருமதி உலக அழகி’ போட்டியில் பங்கேற்றார். இந்த பட்டத்தை வெல்ல திருமணமான பெண்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த
–றாசிக் நபாயிஸ் மருதமுனை– இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தராக கடந்த வருடம் தெரிவு செய்யப்பட்ட அய்மா நிஃமத்துல்லாஹ், மஹஓயா உதவிப் பிரதேச செயலாளராக 2022.02.11 இல் மஹஓயா பிரதேச செயலாளர் திலின
– க.சரவணன் – மட்டக்களப்பு – கொழும்பு வீதியிலுள்ள ரிதிதென்னை பொலிஸ் சோதனைச் சாவடியில், அலைபேசியில் சஹரான் காசீமின் படங்களை வைத்திருந்த 9 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.
யுக்ரேன் நாட்டின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு எப்போது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதை எச்சரிக்கும் விதமாக பத்துக்கும் மேற்பட்ட மேற்கத்திய நாடுகள் தங்கள் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து,
ரூ.26,250 கோடி-(70875 இலங்கை ரூ. ஒதுக்கீடு) அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் பலியானோரின் குடும்பத்திற்கு, ஆப்கனுக்கு சொந்தமான பல ஆயிரம்கோடி ரூபாய் சொத்துக்கள் ஒதுக்கப்பட்டதை கண்டித்து, காபூலில் ஏராளமானோர் போராட்டம்
-நஜீப்- அண்மையில் இந்தியாவுக்குப் போய் இருந்த நமது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்திய அரசியல் தலைவர்களுடன் என்னதான் பேசி வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தாலும். அவர் அங்கம் வகிக்கின்ற அரசாங்கம் சில
இந்திய ரூ.15.25 -இலங்கை நாணய மதிப்பு ரூ.41.17 கோடி கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபில் மெகா ஏலம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. லக்னெள சூப்பர் ஜயண்ட்ஸ், குஜராத் டைடன்ஸ்
-நஜீப்- ஜேவிபி. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பிரமாண்டமான கூட்டம் ஒன்றை கொழும்பு-காலி முகத்திடலில் நடத்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போன்று ஐக்கிய தேசியக் கட்சியும், மொட்டு