-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், 2010ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இருவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தார். மலேசியாவைச் சேர்ந்த பௌசி ஜெஃப்ரிடின் மற்றும் சிங்கப்பூரைச்
குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத
-ஏ.ஆர்.ஏ.பரீல்- ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான செயலணி முஸ்லிம் சமூகத்தை மாத்திரம் இலக்கு வைப்பதற்காக ஜனாதிபதியினால் நிறுவப்படவில்லை. நாட்டில் பல்வேறு தனியார் சட்டங்கள் அமுலிலுள்ளன.இந்நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாத்தறை மேயர் ரஞ்சித் யசரத்னவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாத்தறை மாநகர சபைக்கு சொந்தமான கொட்டவிலவத்த என்ற
இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நேற்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த
வாஷிங்டன் : பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவருக்கு, 120 கோடி ரூபாய் இழப்பீடு தந்து வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவைச்
அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிழையான முறையில் ஆங்கிலம்
சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில் தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார். இங்கு, அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலர் கந்தன் என்பவரது மனைவி சுமதி போட்டியிடுகிறார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை