இருவரின் மரண தண்டனையை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா நிறுத்தினார்

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப், 2010ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்ற இருவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தார். மலேசியாவைச் சேர்ந்த பௌசி ஜெஃப்ரிடின் மற்றும் சிங்கப்பூரைச்

இந்திய தூதரகம் முன் குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்

குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ‘அல்லாஹு அக்பர்’ (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத

ஞானசாரர் முன் அலி சப்ரி,  தெரிவித்த கருத்துக்கள்

-ஏ.ஆர்.ஏ.பரீல்- ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பான செய­லணி முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைப்­ப­தற்­காக ஜனா­தி­ப­தி­யினால் நிறு­வப்­ப­ட­வில்லை. நாட்டில் பல்­வேறு தனியார் சட்­டங்கள் அமு­லி­லுள்­ளன.இந்­நி­லையில் முஸ்லிம் தனியார் சட்­டத்தை

ஈஸ்டர் தாக்குதல்: பூஜித்தவும் விடுதலை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க

காணியால் ஏற்பட்ட சர்ச்சை! ஜனாதிபதி கோட்டபாயவுக்கும் மேயருக்கும் இடையில் முறுகல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் மாத்தறை மேயர் ரஞ்சித் யசரத்னவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாத்தறை மாநகர சபைக்கு சொந்தமான கொட்டவிலவத்த என்ற

இலங்கை: மனம் திறந்த புதிய அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாக இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டரில் நேற்றைய தினம் இட்டுள்ள பதிவில் அவர் இந்த

பாலியல் வழக்கு; UKஇளவரசர் ஆண்ட்ரூ ரூ.120 கோடி தருகிறார்

வாஷிங்டன் : பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ, தன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறியவருக்கு, 120 கோடி ரூபாய் இழப்பீடு தந்து வழக்கை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஐரோப்பாவைச்

அவமானப்படும் பசில்!

அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிழையான முறையில் ஆங்கிலம்

தேர்தல் வாக்குறுதி: வெப்பநிலை குறைக்கப்படும்!

சென்னை வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டில் தி.மு.க., சார்பில், எம்.எல்.ஏ., கணபதியின் மனைவி ஹேமலதா போட்டியிடுகிறார். இங்கு, அ.தி.மு.க., சார்பில் பகுதி செயலர் கந்தன் என்பவரது மனைவி சுமதி போட்டியிடுகிறார்.

ஈஸ்டர் தாக்குதல்! ஹேமசிறி விடுதலை

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த உத்தரவை

1 220 221 222 223 224 281