-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இலங்கையில் இணைய வழி குற்றங்களின்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின் (Vladimir Putin)உலகை ஆளுவார் எனவும் கண் தெரியாத பாபா வாங்காவின் (Baba
–நஜீப்- நமது நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள்-அமைச்சர்கள் எப்படி எல்லாம் மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடிக்கின்றார்கள்-சுராண்டுகின்றார்கள் என்பதற்கு அமைச்சர் கெஹெலியவின் மின்சாரக் கட்டணம் நல்லதொரு உதாரணம். ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித
இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். தப்தர்
ரஷ்யப் படையெடுப்பைப் பற்றி விளாதிமிர் புதின் வெளியிட்ட அறிவிப்பு குறித்து என் சக ஊழியரிடம் இருந்து இரவில் ஒரு குறுஞ்செய்தி வந்தபோது நான் விழித்திருந்தேன்.அதன்பிறகு உடனடியயாக குண்டு வெடிப்புகள் துவங்கின.
கொழும்பு சரண வீதியில் அமைந்துள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டுக்கு வழங்கிய மின்சாரத்திற்கான ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் கட்டணம் குறித்து இலங்கை மின்சார சபை அமைச்சருக்கு கடிதம்
யுக்ரேன் மீது எல்லை தாண்டி ரஷ்ய படைகள் மிகப்பெரிய அளவிலான ராணுவ தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், முக்கிய நகரங்களுக்கு அருகே ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன.
கர்தினால் மல்கம் ரஞ்சித் வத்திக்கான் சென்றுள்ள நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள், ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை இன்று
துபாயில் மிகப் பிரமாண்டமான ‘எதிர்கால அருங்காட்சியகம்’ திறக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த துபாயில், ‘புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான வர்த்தக கட்டடம் உள்ளது.
மனிதன் உயிர் வாழ்வதும் அவனது உயிரைப் பறிப்பதும் இறைவன் பார்க்கும் வேலை, என்றாலும் கடவுள் பார்க்கும் அந்த வேலையை சில மனிதர்கள் செய்து விடுவதும் உண்டு. ஆனால் அதற்கும் கடவுளின்