ஜனாதிபதி இன்று விசேட உரை!

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். இதன்படி, இன்று இரவு 8.30 மணிக்கு

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணம் அச்சிட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியிடம் நேற்றுமுன்தினம் திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை ஆயிரத்து 543.97 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. ஆனால், இந்தத்

இலங்கையை காப்பாற்ற தயாராகும் ரஷ்யா

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு சாதகமான நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொருளாதார ரீதியில் ரஷ்யாவை மேற்குலக நாடுகள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பெரும் சிக்கலில்

திடீர் திருப்பம்! கலங்கும் ஜெலன்ஸ்கி!

உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும். நிலையில், திடீர் திருப்பமாக நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப்

ரஷ்யா பதிலடி: பைடன், ட்ரூடோ மீது பொருளாதார தடைகள்

–Vigneshkumar– மாஸ்கோ: உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது. உக்ரைன்

ஒரு பில்லியன் டொலர்களுக்காக இந்தியா பயணமான பசில்!

இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு பயணமானார். இலங்கைக்கு அவசரத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்காக ஒரு

உக்ரைன் தலைநகரில் குடியிருப்பு கட்டடங்களை தகர்த்ததால் பெரும் பரபரப்பு

ரஷ்யா – உக்ரைன் இடையில் போர் நடந்து வரும் நிலையில், இதற்கு தீர்வு காண இருநாட்டு உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் தலைநகர்

போர் பற்றி செய்தி வாசிக்கும் போதே.. உள்ளே புகுந்த ரஷ்ய பெண்..

ரஷ்ய செய்தி சேனல் ஒன்றில் இன்று காலை உக்ரைன் போர் குறித்த செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென திரையில் தோன்றி போருக்கு எதிர்ப்பு தெரிவித்த

உக்ரைன் போர் மே மாதத்தில் முடிவடையும்!

உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் இதனை தெரிவித்துள்ளார் ரஷ்யா தனது அண்டை

1 209 210 211 212 213 281