‘‘சண்டையின்றி சரணடைய மாட்டேன்’’ இம்ரான் கான்

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்படும் சூழலில் ராணுவத்தின் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகப்போவதில்லை என இம்ரான் கான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம்

“யாரையும் விட மாட்டேன்!”

மேற்கு வங்கத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 8 பேர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில்

ஆப்கனில் மேல் நிலை பள்ளிகளுக்கு மாணவிகள் படையெடுப்பு!

ஆப்கனில் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இன்று முதல் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் 7 மாதங்களுக்கு பிறகு மாணவிகள் ஆர்வமாக பள்ளிகளுக்கு சென்றனர்.ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக

திலீபனின் இறுதி வார்த்தைகள்-விஜித ஹேரத்MP

தமிழ் மக்களின் விடியலுக்காய் யாழ் நால்லூர் ஆலய வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில்

பஞ்சம் காரணமாக அகதிகளாக செல்லும் இலங்கையர்

இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக அந்நாட்டை சேர்ந்த சிலர் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஷம் வைத்து புடினை கொலை செய்ய திட்டம்!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை படுகொலை செய்ய திட்டமிடும் செல்வாக்கு மிக்கவர்களின் குழு ரஷ்ய வணிக மற்றும் அரசியல் உயர் பிரிவினர் மத்தியில் உருவாகி வருவதாக உக்ரைனிய பாதுகாப்பு அமைச்சின்

நமது முழு வான் பரப்பும் இந்தியாவுக்கு விற்பனை!

பாதுகாப்பு கட்டமைப்பு என்ற போர்வையில் இலங்கையின் முழு வான் பரப்பையும் இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்காக நேற்றைய தினம் அமைச்சரவை பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற

IMF: நாடுவது .வெளியான தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை அணுக வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது

சரணடைய உக்ரைன் மறுப்பு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘மரியுபோல் நகரில் உள்ள மக்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்’ என, ரஷ்யா கூறியுள்ளது.

இலங்கை : தங்கம் 161000ரூபா

-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 61 ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது.இலங்கை வரலாற்றில் முதல்

1 206 207 208 209 210 281