-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என
–நஜீப்– ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தமிழ் தரப்பினரை அழைத்த போது இது வெரும் ஏமாற்று வேலை இதில் அரசின் நலன்கள்தான் இருக்கின்றது. கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் ஏன் ஐயா ஏறப்
கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகத் தொடரும் அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு “ஓயாத அலைகள்” என சிங்கள ஊடகங்கள் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கடலோரத்தில் நடைபெறுவதால்
எனினும் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய
-நஜீப்- சில நாட்களுக்கு முன்னர் எனக்கு அப்படியும் நடந்து கொள்ளத் தெரியும் என்னை சீண்ட வேண்டாம் என்று தொனியில் நமது ஜனாதிபதி பேசி இருந்தது நினைவில் இருக்கலாம். அவர் நான்
நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி கோட்டாபய, ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வது மட்டுமே அதற்கு பதிலாக அமையும் என அகில
ஜனாதிபதி மற்றும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இறுதி இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் உறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற
ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டால் 5000 ரூபாய் தருவதாக சொன்னதால் நாங்கள் கலந்து கொண்டோம் என ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். சில
நேற்று பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழப்பதற்கு முன் என்னவெல்லாம் நடந்தது.. ஆட்சி கவிழும் கடைசி நொடியில் என்னவெல்லாம் நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்
கெஞ்சுகின்றார் அலி சப்ரி பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்காக உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் செயல்பட முடியாமல் தவிக்கும் இலங்கை, கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என