மைத்திரிக்கு சுரேன் ராகவன் ஆப்பு

இன்று 17 பேர் பதவியேற்பு!  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் 17 பேர் இன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி , 1.தினேஷ் குணவர்தன – அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும்

அனைத்துப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் காலிமுகத்திடல் ஆதரவு பேரணி

கொழும்பு – காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் அடையாளப் பேரணி ஒன்றை நடத்தவுள்ளது. மக்களின் வாழ்வுரிமைக்காகக்

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை14 பேர் கைது

டெல்லி ஜஹாங்கிர்புரியில் சனிக்கிழமை நடந்த வன்முறையில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 14 பேரை இரு வாரங்களுக்கு ரோஹிணி நீதிமன்ற காவலில் வைக்க உள்ளூர் நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. தற்போது

நாளை  புதிய அமைச்சரவை பதவி! SLMC, EPDP, க்கும் இடம்!  ACMC?

“தலைவலிக்கு தலையணையை  மாற்றிப் பரிகாரம் “ புதிய அமைச்சரவை நாளை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது. மேலும், அமைச்சரவையில் தற்போது 20 பேர்

APRIL 19 வருகிறது செம்படை!

-நஜீப்- இலங்கை அரசியலில் தீர்க்கமான சக்தியாக 60 வருடங்கள் களத்தில் இருக்கின்ற ஜேவிபி இப்போது  தேசிய மக்கள் சக்தி என்ற பேரில் அரசியல் செய்து வருகின்றார்கள். அந்த செஞ்சட்டை அணியினர்

ஜனாதிபதி கட்டடத்தில் மின்னொளி எதிர்ப்பு!

அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் தன்னொழுச்சி போராட்டமானது இன்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தின் முன்றலில் இப் போராட்டமானது 10வது

ஒரு வருடம் எனக்குத் தாருங்கள் மீண்டும் ரணில் ஜோக்ஸ் 

-நஜீப்- முன்னாள் ஆளும் தரப்பு அமைச்சர் சந்திரசேன ஜனாதிபதிக்கு மேலும் ஒரு வருடம் கொடுங்கள். அவர் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்துத் தருவார் என்று நேற்று ஊடகங்கள் முன் பேசினார். அதே

இன்று நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி  நிறுவனம் விலைகளை மீண்டும் அதிகரித்தது.! 

லங்கா ஐஓசி நிறுவனம் தனது அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலில் விலைகளை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி, அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 35 ரூபாவாலும், லீசல்

போராட்டம்: ஜெயிக்கப்போவது பணமா அகிம்சையா?

–நஜீப் பின் கபூர்– 2022 தமிழ் சிங்களப் புத்ததாண்டு சீசன் இது. நமது நாட்டில் ஒவ்வொரு குடிமகனினதும் கவனம் கொழும்புக் காலிமுகத்திடலில் என்ன நடக்கின்றது என்றுதான் இருக்கின்றது. அதே போன்று

இளைஞர்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கெஹெலிய!  அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் தகுதி இவருக்கு இருக்கா?

பெறுமதியான நோக்கங்களிற்காக காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறவில்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடியுள்ளனர் சிறந்த நோக்கங்களிற்காக இல்லை எனஅவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களிற்கா

1 191 192 193 194 195 282