மருந்து தட்டுப்பாடு – சுகாதார அமைச்சர்

90 நாட்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து பெறப்படும் நிதியைப் பயன்படுத்தி மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நாடு நடவடிக்கை எடுத்துள்ளதாக பேராசிரியர்

சர்வதேச விருது வென்றவர் போராட்டத்தில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உண்மை தனமையை வெளிப்படுத்தக்  கோரி நடிகர் ஜெஹான் அப்புஹாமி, நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய சான்த செபஸ்தியன் தேவஸ்தானத்திலிருந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாஸ்தானம் வரை சிலுவை சுமந்து

பொலிஸார் வெட்கப்பட வேண்டும்! ரம்புக்கனை சம்பவம்:மஹேல

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸார் வெட்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன  தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தினை

GO HOME GOTA வந்த லசந்த மனைவி!

படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்தவிக்கிரமதுங்கவின் மனைவி ரெய்னி விக்கிரமதுங்க காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்டார். ரெய்னி விக்கிரமதுங்க இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற கோட்டா ஹோ கோம் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். அதேவேளை ஜனாதிபதி

செல்வாக்கான அமைச்சுக் கிடைத்தது நிராகரித்து விட்டேன்-இஷாக் ரஹ்மான்

– நூருல் ஹுதா உமர் – இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல  தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட

மஹிந்த பதவி விலகல் கதை ஒரு நாடகம்-அடுத்த சதி! பின்னணியில் விமல்!!

நாளைய தினம் மகிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலக இருப்பதான செய்தி இலங்கையில் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. அந்தச் செய்தியின் மூலத்தைத் தேடியபோது, ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும்

ரம்புக்கனையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்? ஒருவர் மரணம்!

ரம்புக்கனையில் இன்று  இடம்பெற்ற போராட்டத்தின் போது, பொலிஸார் துப்பாக்கிச்சூ மேற்கொண்டதில் காயமடைந்த ஏழு  பேர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில்

“தவறு செய்து விட்டேன், பதவி விலக மாட்டேன்” – ஜனாதிபதி கோட்டாபய

ரசாயன விவசாயத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஒப்புக் கொண்டுள்ளதால் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளார். அதே சமயம், நாடு தற்போது எதிர்கொண்டுள்ள

இலங்கை கவிழ்ந்ததற்கு காரணம்: அலி சாப்ரி

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை இன்று, சர்வதேச நிதியத்திடம் 3 பில்லியன் டாலர் கடன் கேட்டு பேச்சுவார்த்தை மேற்கொள்ள உள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக

அமைச்சர் நசீருக்கு மு.கா. ஹக்கீம் ஒழுக்காற்றாம்! நம்பலாமா?

-நஜீப்- நீண்டநாள் அமைச்சர் கனவில் இருந்து வந்த ஹாபீஸ் நசீருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் கிடைக்கின்றது என்று நாம் நெடுநாளாக சொல்லி இருந்தோம். இன்று அது கிடைத்திருகிக்ன்றது. இப்போது மு.கா.தலைவர்

1 190 191 192 193 194 282