-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநஜீப் நமது அரச தலைவர்கள் சில காலத்துக்கு முன்னர் நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக்கிக் காட்டுவதாக சொன்ன போது நாம் அதனை நம்பவில்லை. எங்கே ஐயா இவர்கள் ஆசியாவின் ஆச்சர்யமாக நாட்டை
இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இல்லாத புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளதால் அதனை சமாளிக்க விற்பனை வரியை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,
சமூக ஊடக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டார 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதியை விமர்சனம் செய்ததாக
மக்கள் வீதியில் இறங்கி, ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தங்களை கொடுத்து வரும் போது, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் இருப்பார்கள் எனில், நாடாளுமன்றத்தின் ஊடாக அவர்களை
ராஜபக்சாகளை துரத்துகின்றோம் என்கின்ற போராட்டம் காலம் கடந்து நீண்டு செல்கின்றது. இதனால் மக்கள்பல்வேறு இடையூறுகளை எதிர்நோக்க தொடங்கிவிட்டனர். இது ராஜபக்சாக்களுக்கு இறுதியில் சாதகமாகவே முடியும். போராட்டத்தின் தீவிர தன்மை குறைந்து
-நஜீப்- நமது அரச தலைவர்கள் சில காலத்துக்கு முன்னர் நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக்கிக் காட்டுவதாக சொன்ன போது நாம் அதனை நம்பவில்லை. எங்கே ஐயா இவர்கள் ஆசியாவின் ஆச்சர்யமாக நாட்டை
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்து பதவி விலகத் தயார் என ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால்
மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தான் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் காணாமல் போயுள்ளதாகவும் கூறியமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக
எதிர்காலத்தில் நிச்சயமாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.