-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகாணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகத்துக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உறுப்பினரான சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இது குறித்த கடிதத்தை அவர் நான்கு பிரதான காரணிகளை முன்
ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும்
இரண்டாம் உலகப் போர் காலத்தில் லெபென்ஸ்போர்ன் திட்டத்தின்கீழ் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் (உலக வரலாற்றின் மிக மோசமான இனப் படுகொலையை நிகழ்த்திய ஹிட்லர் இறந்த நாள் இன்று. இதையொட்டி இந்த கட்டுரையை
சின்னவர் பெரியவரை விவாதத்துக்கு அல்லது வம்புக்கு அழைத்திருக்கின்றார். அனேகமாக தலைவர் அந்த விவாதத்தில் கலந்த கொள்ள மாட்டார். அதற்கு இப்படி ஒரு நியாயம் இருக்கின்றது. நான் தலைவர்களுடன் மட்டும்தானே பேச
-நஜீப்- இருபதுக்கு கைதூக்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே தலைவர் காலத்தை கடத்தியது ஏன் என்பது இப்போது அந்த சமூகத்துக்குப் புரிந்திருக்கும். ஆனால் எமக்கு
எதிர்வரும் 03 ஆம் திகதி பாரிய ஊழல்கள் தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அம்பலப்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இது இலங்கை அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்துமெனவும்,
-நஜீப்- நமது கூட்டணித் தலைவர்கள் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு தீபாவளியில் தீர்வு என்று பல வருடங்களுக்கு முன்பு சொல்லி மூக்குடைபட்டிருந்தனர். எத்தனையோ தீபாவளிகள் வந்த போனாலும் பெரியவர் சம்.
-நஜீப்- ஒரே நாடு ஒரு சட்டம் என்றெல்லாம் பேசிக் கொண்டும் அது பற்றிய கருத்துக் கேட்டுத் திரிந்து கொண்டிருந்ததே ஒரு கூட்டம். ஞானத்தார் தலைமையிலான அவர்கள் பணிகள் எல்லாம் இப்போது
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பாண் ஒன்றின் விலை இந்த வருடம் இறுதியாகும் போது 400 ரூபா வரையில் போகும் என நாமல் தம்மிடம் கூறியதாக ஓமல்பே
நாளை 1000 பேரைக் கொண்ட காவிகள் படை கொழும்பு நோக்கி வருகின்றது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடை பெற்று வருகின்றன. இப்படிக் கூறுகின்றார் ஓமல்பே சேபித தேரர். அரசியல் யாப்பில்