மஹிந்த விலகல், இதோ:உத்தியோகபூர்வ அறிவிப்பு !

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும் இதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான

காரை அடித்து நொறுக்கி மதுபான போத்தல்களை வீதியில் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்கள்!

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களின் வாகனங்களையும் அவர்களின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

“இரு வாரங்களுக்கு முன் நாம் சொன்னபடி கருதான் தற்காலிக பிரதமர்”

  ஜனாதிபதி மாளிகையில் இன்றிரவு எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்! ஜனாதிபதி மாளிகையில் இன்றிரவு நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓவ்வொரு கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்த கருத்து,

உடன் மஹிந்தாவை கைது செய்யவும்- மைத்திரி

அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa), ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston

ஓட்டமெடுத்த யோஷித ராஜபக்ஷ!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித ராஜபக்ச மற்றும்

புத்தளம் அலி சப்ரி ரஹீம் Mp  வீடு, அலுவலகம், வாகனங்கள் கொளுத்தப்பட்டன

– ரஸீன் ரஸ்மின்  – முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான்

மஹிந்த வீடு எரிகின்றது தினமலர்!

NEWS ONE 1 இந்தியாவின் புகழ் பெற்ற செய்தித்தாளான தினமலர் மஹிந்த வீடு எரிகின்றது என்று ஓர் பிரேக்கிங் செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றது. இது அலரி மாளிகையா அல்லது தெற்கில்

மஹிந்த ராஜபக்ஸ துவக்கி வைத்த வன்முறை

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலக ஊடகப்பிரிவு செயலாளர் ரோபன் வெலிவிட செய்திக்குறிப்பு மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் அரச குண்டர்களால் தாக்கப்பட்டனர்! குமார் சங்கக்கார

கொழும்பில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றை

1 181 182 183 184 185 282