அரசியல்வாதிகளின் கையாட்கள், பிரதேச பொஸ்களில் அதிகரிகள்! அப்ப …!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை எரித்தல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இடம்பெற்றமைக்கு பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் அரசியல்வாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி முன்னிலையில் பொலிஸ்

ரணில் இரட்டை வேடம்

ஜனாதிபதியை பாதுகாக்க முயலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்பது தற்போது நாட்டிற்கு நன்கு தெரியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்

சனத் நிஷாந்த திடீர் கைது

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  சனத்நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணை

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை அவசரமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று   தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை

லசந்த கொலை: தப்பிச் சென்ற பொலிஸ் அதிகாரி  சாட்சியம்!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின்கொலை வழக்கு தொடர்பில் தாம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், தெ சண்டே லீடர் செய்தித்தாளில் வெளியான மிக் உடன்படிக்கை தொடர்பான தகவல்களே, அவரது கொலைக்கான முக்கிய நோக்கத்தை

வன்முறை: கைதாகவுள்ள புள்ளிகள் இதோ!

இலங்கையில் அரசாஙகத்திற்கு எதிராக காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளிட்ட 22 பேரை கைது

4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு

ராஜபக்சே கோஷ்டி 4 எம்.பிக்கள், போலீஸ் உயர் அதிகாரி உட்பட 22 பேரை கைது செய்ய உத்தரவு இலங்கை வன்முறைகள் தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கோஷ்டியை சேர்ந்த

அணுகுண்டு தாக்குதல் எவ்வளவோ மேல்: இம்ரான் வேதனை

அமெரிக்கா சதி! பாகிஸ்தான் தெஹ்ரிக் இ-இன் சாப் கட்சி சார்பில் மார்டன் நகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும் கட்சி தலைவருமான இம்ரான் கான் பேசியதாவது:

கியான்வாபி மசூதியில் சிவலிங்கம்! நீதிமன்றம் சீல் உத்தரவு!!

கியான்வாபி மசூதியில் தொழுகைக்காக கை, கால் கழுவும் ஒசுகானாவிற்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனுள் சிவலிங்கம் இருப்பதாகக் கள ஆய்வில் கிடைத்த தகவலால் வாரணாசி சிவில் நீதிமன்றம் இந்த உத்தரவை

‘கோட்டா கோ கம தாக்குதலை தடுக்கக் கூடாது’

 கட்டளை போட்டது பாதுகாப்புச் செயலாளர் கமல் குனரத்தன! கொழும்பு அலரிமாளிகையில் இருந்து கொழும்பு கோட்டாகோகமவிற்கு வந்த வன்முறையாளர்களை தடுக்க வேண்டாமென பாதுகாப்பு செயலாளரே பணிப்புரை விடுத்ததாக தேசிய மக்கள் சக்தியின்

1 176 177 178 179 180 282