ராஜபக்ஸ மாலைதீவில் அடைக்கலம் கோரினார்!யார் சொல்வது உண்மை!

எனது தந்தை வெளியேறமாட்டார்-நாமல்- எனது தந்தை இலங்கையை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டார்  என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.  தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு

அனுராதபுரம்: எரிந்த நிலையில் 20 வயது இளைஞன்

மர்மமான முறையில் உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வனப்பகுதி ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.அனுராதபுரம் நிராவிய தேக்குமர வனப்பகுதியில் இருந்து சடலம் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இளைஞனின் உடலில்

கிளிநொச்சிக்கு 20,000 தமிழ்நாட்டு நிவாரணப் பொதிகள் !

இந்தியா வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும்

டி.ராஜேந்தர்: சிகிச்சைக்காக சிங்கப்பூர்  செல்கிறார் 

நடிகர் டி.ராஜேந்தர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட இருப்பதாக தகவல்கள்

/

பெரும் அச்சுறுத்தலான குரங்கு அம்மை –  எச்சரிக்கை

குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை

இலங்கையால் மலோசியாவில் நெருக்கடி!

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், லிம் கிட் சியாங்கின்  டுவிட்டர் செய்தி மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். புக்கிட் அமான் சிஐடி இயக்குநர்  டத்தோஸ்ரீ அப்துல் ஜலீல் ஹாசன்

காலி முகத்திடல் வன்முறையின் பின்னணியில் மகிந்த!-அநுர 

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டமைக்கு முழுமையாக பொறுப்புக் கூறவேண்டியது மகிந்த ராஜபக்சதான் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  அவர்தான் வன்முறையை ஏற்படுத்திய

பசிபோக்க புலம்பெயர் தமிழர்களுக்கு பிரதமர் அழைப்பு! ஒரு கேள்வி:ஐயா புலி முத்திரை இன்னும் நீடிக்கின்றதா!

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம்

அருந்திக்க பர்ணாந்துவை காணவில்லை!

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, தான் விமானப்படையில் விமானியாக பணியாற்றியதாக தெரிவித்திருந்த தகவலை, இலங்கை விமானப்படையின் விமானிகள் குழாமும் மறுத்துள்ளது. அருந்திக்க பெர்ணான்டோ, விமானியாக இருந்ததாக தங்களிடம்

 21வது அரசியலமைப்பு திருத்தம்: பொதுஜன முன்னணியின் அதிருப்தி!

அரசியலமைப்பின் உத்தேச 21வது திருத்தம் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கவலை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை அதன் முந்தைய வடிவில் மீண்டும் கொண்டு வருவதற்கு பொதுஜன

1 170 171 172 173 174 282