துமிந்த சில்வா சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பொதுமன்னிப்பை இடைநிறுத்தியும், அவரை மீண்டும்

ஆசிய ஹாக்கி: தென் கொரியா சாம்பியன்

தென் கொரியா-1 மலேசியா-2 இந்தியா-3 ஜப்பான்-4 நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது

காதலுக்காக வங்கதேசத்தில் இருந்து இந்தியா நீந்தி வந்த பெண்

இந்தியாவில் உள்ள தனது காதலனை திருமணம் செய்வதற்காக, வங்கதேசத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் நதியில் நீதி எல்லை தாண்டி வந்துள்ளார். காதலுக்கு கண்கள் இல்லை என்று சொல்வதுண்டு. காதலுக்கு எல்லைகளும்

‘அவியல்’ அலசல் 

இயக்குநர் ஷனில் முகமது எழுதி இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘அவியல்’. தனது காதலனுடன் ஏற்பட்ட பிரேக்-அப்பால், மனமுடைந்து, பியர் குடித்துவிட்டு தனது தந்தை கிருஷ்ணனை அழைக்கிறார் அவரது மகள். மகளின்

இங்கிலாந்தில் புதிதாக 71 பேருக்கு குரங்கம்மை நோய்

கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயும் பாதிப்பு பரவி வருகிறது. இதன் காரணமாக

உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது?

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும்

“நாங்கள் டாப் 4 அணிகளில் ஒன்றாக இருப்போம் என யாரும் கருதவில்லை” – குஜராத் அணி வீரர் கில்

ஐபிஎல் 2022 சீசனில் தங்கள் அணி டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பிடிக்கும் என யாருமே எண்ணவில்லை என குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். அந்த

MAY 10: ஏறாவூர் வன்முறைகளை கண்டித்து  பிரேரணை ஏகமனதாக ஏற்பு

கடந்த 10ஆம் திகதி ஏறாவூரில் நடந்த வன்முறை சம்பவங்கள்  போன்று இனி ஒருபோதும் சரித்திரத்தில் இவ்வாறு இடம்பெற கூடாது என ஏறாவூர் நகர சபையில் நீதி நடவடிக்கைகளைக் கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை

அட்டாளைச்சேனையில் 11 வயதான சிறுமி துஷ்பிரயோகம் – 2 இளைஞர்கள் கைது!

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி S.M.ரிபாஸ்தீன் தனது முகப்புத்தகத்தில் இந்த சம்பவம் தொடர்பில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில் உள்ளதாவது, அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத்தில் உள்ள 11 வயதான சிறுமியொருவர் தனது

2 விசயங்களை செய்யாமல், கடன் கிடைக்காது,

எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்த கருத்துக்கள். இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதாரப் பேரழிவை

1 165 166 167 168 169 282