-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreதிருத்தங்களுடனான முழுமையான 21 ஆவது அரசமைப்பு திருத்தச் சட்டமூல வரைபு நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உத்தேச 21ஆவது திருத்தச் சட்டமூலத்தில், இரட்டைக் குடியுரிமை
கொதட்டுவை பிரதேசத்தில் போதைப் பொருள் வர்த்தகர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மூன்று செய்மதி தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொதட்டுவை, படஹேனலந்த வீதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் 17 வயது மாணவி ஒருவர் 5 பேரால் கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கு
சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் நாடாளுமன்றத்தில் வருடாந்திர அறிக்கையை அண்மையில் தாக்கல் செய்தார். அதில், கடந்த
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் கடந்த ஏப்ரல் 10-ம்தேதி இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி உள்ளது என்று அவர்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால், பசில் ராஜபக்ச ஜனாதிபதியாகக்கூடும் என்பதை தடுக்கவே, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து பதவியில் இருப்பது நல்லது என்பதை நீதியமைச்சர் விஜயதாச
வங்கதேசத்தின் சீதகுண்டா பகுதியில் உள்ள கப்பல் கண்டெய்னர் டிப்போ ஒன்றில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 52 பேர் உயிரிழந்தனர். 300-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வங்கதேசத்தின் சிட்டகாங்கின் சீதகுண்டா
விண்வெளியில் அமைத்து வரும் விண்வெளி மைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக, மூன்று வீரர்களை சீனா அனுப்புகிறது. இவர்கள் இன்று பயணம் மேற்கொள்ள உள்ளனர். விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் சர்வதேச விண்வெளி
ரஷ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டது, தற்போது ராஜதந்திர ரீதியிலான பிரச்சினையாக மாற்றம் பெற்றுள்ளது. இந்த பிரச்சினையால், இலங்கையின் எரிசக்தி, சுற்றுலாத்துறை மற்றும் ராஜதந்திர தொடர்புகளுக்கு எதிர்மறையான அழுத்தங்கள்
தம்மை குறிவைக்கப்பட்ட துப்பாக்கி தோட்டா தொடர்பில் இந்திய கேரளாவின் மூத்த நாடகக்கலைஞரான நிலம்பூர் ஆயிஷா தமது நினைவலைகளை பகிர்ந்துள்ளார். இன்று 87வது வயதாகியுள்ள ஆயிஷா, தமது ஆரம்பகால மேடை நாடக