தமிழர் பகுதியில் புத்தர் சிலை: தமிழ் மக்களின் எதிர்ப்பால்   நிறுத்தம்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் இன்றையதினம் புத்தர் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்கு பௌத்த தேரர்கள் முயற்சித்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பால் குறித்த

சட்டம் ஒழுங்கு கப்பம்!

–நஜீப்– பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரனதுங்ஹ மேல் மாகாண முதலமைச்சராக இருந்த போது சில வருடங்களுக்கு முன்னர் குடிமகன் ஒருவனை அச்சுறுத்தி பலாத்காரமாக 64 மில்லியன் கப்பம்

 21 ஐ தடுத்த  கோட்டா!

கடந்த வாரம் 6ஆம் திகதியன்று அமைச்சரவையில் அரசியலமைப்பின் 21வது திருத்தம் முன்வைக்கப்படாமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், அவரது சகோதரர் பசில் ராஜபக்சவுக்கும்

டலஸ்  தலைமையில் புதிய கட்சி

இதற்குப் பின்னரும் ராஜபக்ஸாக்களை முன்னிருத்தி நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட கூட்டமொன்னு புதிய கட்சியொன்றை அமைக்கும் முயற்சிகளில் கடந்த ஒரு மாதங்களாக இரகசிய சந்திப்புக்களை நடாத்தி

உலகம் பூராவும் பிச்சை!

–நஜீப்– சமகாலத்தில் உலகம்பூராவும் உணவுக்காக பிச்சை கேட்டுக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு இலங்கை என்ற நிலை. இந்தியா தமக்குத் தொடர்ந்தும் சாப்பாடு போடும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படிச் செய்யவும்

நூபுர் சர்மா சர்ச்சை பேச்சு: மோடி வாய் திறக்காதது ஏன்?

பா.ஜ., செய்தி தொடர்பாளர்கள் நுாபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரின் இஸ்லாமிய மதத்திற்கு எதிரான ‘டிவி’ பேச்சு பெரும் பிரச்னையை கிளப்பிவிட்டது. பா.ஜ., மேலிடம் நுாபுரை ‘சஸ்பெண்ட்’ செய்தும்,

பாக்.பர்வேஷ் முஷாரப் உடல் உறுப்புகள் செயலிழப்பு 

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் (78) மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 1998-ம் ஆண்டில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரப் பதவியேற்றார். அவருக்கும் அப்போதைய

ஒரு வீரரைக்கூட இழக்காமல் முகலாயர்களை வென்ற ஷேர்ஷா சூரி வரலாறு

-ரெஹான் ஃபசல்- சரித்திரம் நியாயம் செய்யாத பேரரசர்களில் ஷேர்ஷா சூரியும் ஒருவர். ஐந்து ஆண்டுகள் மட்டுமே இந்தியாவை ஆண்ட அவர், இறந்த பத்து ஆண்டுகளுக்குள் அவரது வம்சத்தின் ஆட்சியே முடிவுக்கு

/

நாட்டில் என்ன நடக்கின்றது? யார்; சொல்வதை நம்புவது?

-இது நாட்டில் மற்றுமொரு பெரும் இசு- இந்தியாவின்  அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

/

அரசாங்கத்தை மாற்றாமல் தீர்வு இல்லை- -மைத்திரி திட்டவட்டம்

தற்போதைய அரசாங்கத்தை மாற்றாமல் நாட்டை மீட்டெடுக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனாவின் தூதர் கி சென்ஹோங் நேற்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை பொலன்னறுவையில்

1 159 160 161 162 163 282