-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமேற்கு நாடுகளுக்கு எதிராக சமீபத்திய அச்சுறுத்தலின் ஒரு பகுதியாக, உலகப் போர் வெடித்தால், லண்டன்தான் முதல் குண்டுவெடிப்பு நகரமாக இருக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய
கோட்டாபய நிறுத்திய ஜப்பானின் அபிவிருத்தித்திட்டங்கள்:ஜப்பான் தூதுவரிடம் வருத்தம் தெரிவித்த அமைச்சர் ஜப்பான் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்த சில அபிவிருத்தித்திட்டங்களை நிறுத்த ஏதுவாக அமைந்த அரசியல் தீர்மானங்கள் குறித்து வருந்துவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான
சனி மாலை 7.00 25.06.2022 ‘ஒரு இதயத்தின் உளறல்’ கவிதை நூல் வெளியீடு மேலதிக விபரம் அழைப்பிதழில்
-ஜஹாங்கீர்- கொரோனா காரணமாக கடந்த வருடங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல சர்வதேச முஸ்லிம்களுக்கும் உரிய முறையில் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற வாய்ப்புக் கிடைக்க வில்லை. இந்த வருடம் விண்ணப்பித்த
உதவிகளை திசை திருப்பி விடும் வரலாறு இலங்கைக்கு இருப்பதாக திறந்த சமூக நிதியத்தின் (Open Society Foundations) தலைவர் Mark Malloch-Brown தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க
தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமை மோசமடைந்தால், மக்கள் தங்களைக் கடத்திச் செல்லத்
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கையில் மக்கள் போராட்டத்தால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார். அதன்பின், ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் நிதி அமைச்சர்
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் டாலர் கடன் ஒப்பந்த பத்திரம் மூலம் கடன் பெற்றது. இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்
இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதன் மூலம் ஆடை, விவசாயம், சுகாதாரம் மற்றும் முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் இன்று -23- முறைப்பாடு செய்துள்ளார். றோயல் பார்க் கொலை சம்பவத்தின் குற்றவாளிக்கு