போதைப் பழக்க நீக்க மையம்: 600 பேர் தப்பியோடிய பின்னணி

இலங்கையின் பொலன்னறுவை – கந்தகாடு பகுதியிலுள்ள போதை புனர்வாழ்வு மத்திய நிலையமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 500 முதல் 600 வரையானோர் தப்பியோடியுள்ளனர். புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இரு குழுக்களுக்கு

ஹீரோவானார் கௌரி சங்கரி தவராசா !வரலாற்றில் முதன் முறை:  கைதிக்கு  55 இலட்சம்  இழப்பீடு

12 வருடங்களின் பின்னர் நிரபராதியென விடுதலையான கைதிக்கு நஸ்டஈடு வழங்கக் கோரி அரசாங்கத்திற்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவினால் மனித உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்பட்டமையையடுத்து

2 பெண்களின் காதல் விவகாரம்! பெண்ணை தேடி வந்த இந்திய பெண்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

சமூக வலைத்தளம் ஊடாக இரண்டு வருடங்களுக்கு மேல் காதல் தொடர்பில் இருந்து வந்த இரண்டு பெண்களை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று அக்கரைப்பற்று பிரதேசத்தில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்ட

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா !

பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகள் இணைய விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பிரபாகரன் ஆயுதமேந்த காரணம்-அநுரகுமார

உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம்

அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் மீட்பு: 

அமெரிக்காவில் 40 சடலங்களுடன் ட்ரக் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை

நுபுர் சர்மாவின் ஆதரவாளர் படுகொலை! இருவர் கைது!

ராஜஸ்தானின் உதய்பூரில், நுபுர் சர்மாவிற்கு ஆதரித்து செயல்பட்டதாக தையல் தொழிலாளி பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முதல் பதற்றச் சூழல் உருவாகியுள்ளது. கொலைக்குப் பின் மிரட்டல் வீடியோ

தம்மிக பற்றி அணுர!

 -நஜீப்- தம்மிகப் பெரோரா என்ற கோடிஸ்வரர் நாடாளுமன்றம் பிரவேசித்திருக்கின்றார். ரணிலைத் தூக்கிவிட்டு ஆளைப் பிரதமராக்கிப் பார்ப்போம் என்று ஒரு கோஷ்டி ஓடித்திரிகின்றது. இவர் பெரும் ஊழல் பேர்வளி. வரிசெலுத்தாமால் கோடிக்

ரணில் OUT!  தலைவிதியை தீர்மானிக்கும் பசில்

”பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் காலமும் முடிவடைகின்றது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கால அவகாசம் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரச்சினைகளை

விலங்கிடப்பட்ட தேசம்!

–நஜீப்- ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ தற்போது நீதி அமைச்சர். இலங்கை அரசியலில் விசில் ஓசைக்கேற்ப நன்றாக பல்டி அடிக்கத் கற்றுக் கொண்டவர்களில் ஒருவர். இவர்தான் கருவுற்றிருக்கும் ’21’ குழந்தைக்குத்

1 150 151 152 153 154 282