-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கைக்கு உதவும் வகையில் மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (எம்.சி.சி.) நிறுவனத்திடம் இருந்து தற்போது எந்த நிதியுதவி ஏற்பாடுகளும் இல்லை என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏற்கனவே குறித்த திட்டத்தை இலங்கைக்கு வழங்கியபோதும்,
சிங்கப்பூரில், அதிபர், பார்லி., சபாநாயகர், ஒரு அமைச்சர் ஆகிய மூவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபரான ஹலிமா யாக்கோப், 67, தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும்
இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பதிவில் அறிவித்துள்ளார். இசைஞானி இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை நியமன
07.07.2022 “தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் வீண்போகவில்லை
கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தில் ஒரு நாடகம் நடந்து கொண்டிருந்தபோது அதை பஜ்ரங் தளம் இயக்க உறுப்பினர்கள் பாதியில் தடுத்து நிறுத்தினர். முஸ்லிம் குடும்பம் சந்திக்கும் துன்பங்களை மையமாகக் கொண்டது அந்த
சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் இனி தமிழிலும் அரஃபா உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்காவின் தலைவர் அப்துல் ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, “மதினா, மக்காவின் வளர்ச்சிக்கும்,
நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்துக்களை வெளியிட்ட செயலை ஓய்வு பெற்ற
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களின் கவனம் சிதறும்