-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனக்குப் பின்னர் கொழும்பு
இலங்கையின் போராட்டம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன. உலகில் அனைத்து நாடுகளின் ஊடகங்களும் இலங்கையில் நடைபெறும் போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பிரான்ஸின் 24
கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், இல்லத்திற்கு தீ வைத்துள்ளனர். இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 7இல்
போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் இராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார். சுயேட்சை
கட்சித் தலைவர்களின் தீர்மானங்கள் குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது பதவிகளில் இருந்து
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளரதெரிவித்தார். அத்துடன் தற்போது ரனில் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை
-நஜீப்- படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் மகள் ஹிருனிக்க, தற்போது இலங்கை அரசியலில் வைரலாகி வருகின்றார். அவர் ஒரு சட்டத்தரணியும் கூட. சினிமாப் படங்களில் வரும் ரம்போ பணியில் அவர்
இலங்கை பார்லிமென்ட் சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா தற்காலிக அதிபராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. இதனிடையே, பிரதமர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில்
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்தோடு அனைத்துக் கட்சி அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் நியமிக்குமாறு ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டல்லஸ் அழகப்பெரும,
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க