-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையின் இன்றைய அரசியல் களம் பரபரப்புக்கு மத்தியில் சென்று கொண்டிருக்கின்றது. போராட்டக்காரர்களின் கடும் அழுத்தத்தின் நிமித்தம் நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தப்பிச் சென்றுள்ள நிலையில் பதில்
-நஜீப்- மக்கள் புரட்சி வெற்றி பெற்றிருக்கின்றது. ஆனால் சதி நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவேதான் ரணில் பதில் ஜனாதிபதி. அவர் அரசியல் யாப்புப்படி ஜனாதிபதியாக தனது நடவடிக்கைகளைத் தொடர்கின்றார். அதே
–நஜீப்– வருகின்ற சில நாட்களும் கடந்து போன நாட்களைப் போல மிகவும் கொதி நிலையாகத்தான் அமைய இடமிருக்கின்றது. இஞ்சி கொடுத்து மிளகு வாங்கிய கதை என்று வரலாற்றில் ஒரு நிகழ்வு
-நஜீப்- தற்போது இலங்கை அரசியலில் உயர் பதவிகளுக்கு வெற்றிடங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி பிரதமர் அமைச்சர்கள் என்றும் அதற்கு அடுத்த நிலை பதவிகள் எனவும் அவை இருக்கின்றன. இதில் ஜனாதிபதிக்கு ரணில்,
பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுழுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்த ஜனாதிபதி தொடர்பில் தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று தற்போது மைத்திரிபால
நாளைய தினம் இரு டீசல் கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ள நிலையில் டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. ஒரு கப்பலில் 40
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில் ரணில் விக்கிரமசிங்க
-நஜீப்- ஒரு காலத்தில் மு.கா தலைவர் ஹக்கீம் ரணிலை ஞானி என்றார் ஒப்பற்ற தலைவர் என்றார். ஐக்கிய தேசியக் கட்சியில் முறுகல் உச்சத்தில் இருந்த போது இந்த மனிதனுக்கு ஒன்றுமே
-நஜீப்- நூறு நாட்களை எட்டி இருக்கும் கோட்டா கோ ஹோம் போராட்டம் தனது பிரதான வெற்றியை எட்டி இருக்கின்றது. ஜனாதிபதி கோட்டா தலைதெரிக்க ஓடிப்போய் இருக்கின்றார். சில நாள் நாட்டில்