-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவிளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு
-நஜீப்- ஓடிப்போன ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாடு திரும்புவது பற்றி பரவலாக பேச்சு. அந்த கதையில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன. நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஓடிப் போனவரிடம் கேட்டுத்தான்
அமெரிக்காவை சேர்ந்த டயனா ஆம்ஸ்ட்ராங் தனது கைகளில் 1,306 செ.மீ உயரம் கொண்ட நகங்களை வளர்த்ததற்காக உலகிலேயே நீண்ட நகங்களை கொண்டவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி,
சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் எனவும் உள் பிளவை உருவாக்குவதுடன் மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும் என இந்திய மத்திய வங்கியின் முன்னாள்
பிரித்தானியாவின் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் விருவிருப்படைந்துள்ளது. இறுதி போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு
-ரிம்ஸான் ரபீக் – பேருவளை-அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook அவர்கள் கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்ச
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்