-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அரசின் கருவூலத்தில் இருந்து விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை பணம் செலுத்தாமல் எடுத்து, 1300 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையத்தில்
பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தம்மம் படத்தின் காட்சி ஒன்றுக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. என்ன காரணம்? இயக்குநர் ரஞ்சித் கடந்த வெள்ளிக்கிழமையன்று Victim
பிரித்தானியாவில் விதிகளை மீறி சிறார்களை நிர்வாணப்படுத்தி சோதனைக்கு உட்படுத்திய விவகாரத்தில் பெருநகர காவல்துறை கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றது. குறித்த பகீர் சம்பவத்தை இங்கிலாந்துக்கான குழந்தைகள் ஆணையர் வெளிப்படுத்தியுள்ளார். பெருநகர காவல்துறையைச்
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும்
-நஜீப்- தற்போது நாட்டில் நடக்கின்ற இரு விடயங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. முதலாவது நிலவும் பொருளாதார நெருக்கடி. அடுத்தது அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடக்குவது தொடர்பான ஆளும் தரப்பு
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீனாவின் எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி
-நஜீப்- கடந்த புதன் கிழமை புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை தொடர்பாக அணுரகுமார ஊடகச் சந்திப்பில் பேசுகின்ற போது, அவருக்கு எதிராக
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 குழந்தைகள் உட்பட 24 ஆக உயர்ந்துள்ளது என்று பிராந்தியத்தின் சுகாதார அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும் 204 குடியிருப்பாளர்கள்
– Zacky Junaid – இலங்கை கண்டி-கல்ஹின்னையை பூர்வீகமாக கொண்ட பாக்கீர் ஜுனைதீன் கனடாவில் தனது மகனை காப்பாற்ற முயன்று தண்ணீரில் மூழ்கி மரணமானார். இதுபற்றி மேலும் அறிய வருவதாவது,
-நஜீப்- பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஒத்த கருத்து இல்லாத நிலை தொடர்ச்சியாக இருந்து வருகின்றது. நாடாளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் இதனை பகிரங்கமாகப் பார்க்க முடிகின்றது. தன்னுடன் கூட்டணியில்