-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்
-நஜீப்- சஜித் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரைக்கார் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பற்றி சொன்ன கதையை ஒரு முறை பாருங்கள்: அரகலயாகாரர் மீது தாக்குதல் நடாத்தியதற்காக சனத் நிசந்தா. உரம்
-நஜீப்- இலங்கையை பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாக்கியவர்களைத் தண்டிக்கும்படி ஐ.நா மனித உரிமை ஆணையகம் அரசாங்கத்தைக் கேட்டிருக்கின்றது. இது போன்றுதான் போர்க்குற்றவாளிகள் தொடர்ப்பிலும் இதே மனித உரிமைகள் ஆணையகம் சர்வதேசத்தை கேட்டிருந்தது.
கேகாலை – ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வான் சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை
இங்கிலாந்து ராணி மற்றும் மன்னருக்கு சில தனிப்பட்ட சலுகைகள் உள்ளன. இவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் உலக நாடுகளுக்கு செல்லலாம். இங்கிலாந்தில் இவர்கள் வாகனம் ஓட்ட ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. இளவரசர்
மகாராணியாரை காண மேகன் வரக்கூடாது என ஹரிக்கு மன்னர் உத்தரவு. உறவினர்கள் பயணித்த விமானப்படை விமானத்தில் ஏறவும் ஹரிக்கு அனுமதி மறுப்பு. மகாராணியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த
“ஒரு இராஜாங்க அமைச்சு பதவிக்கு அரசாங்கத்தினால் செலவிடப்படும் நிதி ஊடாக ஒரு பிரதேசத்தின் மக்கள் தொகுதியினரை வாழ வைக்க முடியும்” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அணுர குமார தெரிவித்துள்ளார்.
உலகில் கண்டுபிடிப்புகளை அதிகம் நிகழ்த்தும் நாடுகளின் பட்டியலில் ஸ்விட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது. புதிய புதிய கண்டுபிடிப்புகள்தான் உலகை நவீனத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. அந்த வகையில், உலகில் நிகழும் கண்டுபிடிப்புகளின்
புதிதாக பன்னிரண்டு அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 12 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும், எஞ்சிய இருவர் வேறு கட்சிகளிலிருந்தும் நியமிக்கப்பட உள்ளனர். நாமல் ராஜபக்ஷ, ரோஹித
“ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் எனக் கூறிய இந்தியா” இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டாம் என இந்தியா தன்னிடம் பெரிய கோரிக்கை ஒன்றை விடுத்ததாக