-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- அண்மையில் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வில் இலங்கை மீது முன்வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நமது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆற்றிய உரை மிரட்டலும் உருட்டலும் கலந்ததாக இருந்தது
-நஜீப்- 2012ல் ஜனாதிபதித் தேர்தலில் ஒபாமா நின்றபோது அவரின் எதிர் வேட்பாளர் மிட் ராம்னி அவரை நையாண்டி செய்து தெருவில் தைலம் விற்பவன் என்று சொல்லி இருந்தார். ஆனால் நாம்
சீன அரசை இராணுவம் கைப்பற்றிவிட்டதாகவும், பெய்ஜிங் நகரம் முழுக்க இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறி, சிலர் சமூக ஊடகங்களில் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சீன அதிபர் ஜி ஜின் பிங்
இரானில் இணைய சேவை முடக்கப்பட்டதால், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாதது குறித்து சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மாசா அமினி என்ற குர்திஷ் இன இளம்பெண் போலீஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து,
ஆயிரம் ஏக்கரில் கஞ்சா பயிரிடப்படஉள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தில 10 ஆயிரம் ஏக்கரில் கஞ்சாவை பயிரிட தீர்மானித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ராஜாங்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்
அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து
பிரிட்டன் நகரமான லெஸ்டரில், இந்து மற்றும் இஸ்லாமிய மதத்தினரிடையே நடைபெற்ற மோதலால் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போலீஸ் கண்காணிப்பும் தொடர்ந்து வருகிறது.
ரஷ்ரஷ்யப் படைகளிடம் சிக்கிய இலங்கையர் தொடர்பான முன்னுக்குப் பின் முரணான கதைகள் தற்போது பரப்பப்பட்டு வருகின்றன. இவர்களை வைத்து மேற்கத்திய நாடுகளும் உக்ரைனும் ராஷ்யாவுக்கு எதிரான கதைகளை கட்டி வருகின்றது
-நஜீப்- நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் இலங்கை பல நாடுகளிடம் – அமைப்புக்களிடம் உதவி கேட்டு நிற்பது தெரிந்ததே. சில அமைப்புக்கள் ஏன் பிச்சைக்காரர்கள் முன்பள்ளி மாணவர்கள் கூட இலங்கைக்கு பணம்