-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-சௌதிக் பிஸ்வாஸ்- பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் சான் மேடியோவில் உள்ள ட்ராப்பர் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்வில், அலெஃப் என்ற ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் தாங்கள் வடிவமைத்துவரும் பறக்கும் கார் எவ்வாறு புறப்படும் என்ற
அதிகாரம் மிக்க சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில், மேடையில் அதிபர் ஷி ஜின்பிங் அருகே அமர்ந்திருந்த முன்னாள் அதிபர் ஹு ஜின்டாவ் திடீரென அங்கு வந்த அதிகாரிகளால்
பெர்த்தில் சனிக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தானை 112 ரன்களுக்கு மட்டுப்படுத்திய இங்கிலாந்து, பிறகு அந்த ஸ்கோரை எடுக்க திக்கித் திணறி
சென்னை: தமிழக மீனவர்கள் சுடப்பட்ட விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது எம்.பி.பதவி பறிபோகும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றச்சாட்டின்
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார
செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமராகப் பதவியேற்ற கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் லிஸ் டிரஸ் தாம் பதவியேற்ற 45 நாள்களில் பதவி விலகியுள்ளார். இதுவரை எந்த பிரிட்டன் பிரதமரும் இவ்வளவு
இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களை டசன் கணக்கில் கொண்டிருக்கும் ஒரு கிராமம் கண்டி-உடத்தலவின்ன. இது கலதெனிய வத்தேகெதர மடிகே என்ற பெரும் நிலப்பரப்புக்களை உள்ளடக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. கற்றவர்கள் செறிவாக வாழ்கின்ற
– கனகராசா சரவணன் – மட்டக்களப்பு – தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று தனது ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன், அவரின் இறுதிக்