வரவு செலவுத்திட்டத்திற்கு முன் மகிந்தவை பிரதமராக நியமிக்க தீவிர முயற்சி

வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்காக பொதுஜன பெரமுனவில் உள்ள அவருக்கு ஆதரவான அணியினர் கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியிடம் எதிர்பாராத பதில்

குஜராத் மோர்பி பால விபத்து: இதுவரை 151 பேர் பலி

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதாக ராஜ்கோட் காவல்துறை தலைவர் (ஐஜி) அஷோக் யாதவ் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி என்ற இடத்தில்

 அபாய எச்சரிக்கை

இலங்கையில் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. குறித்த திட்டத்தின் சமீபத்திய அறிக்கை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.அடுத்த

இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த இந்தியா மற்றும் சீனா

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர

சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு – நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மொகாடிஸ்ஹூ: சோமாலியா தலைநகர் மொகாடிஸ்ஹூவில் நிகழ்ந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸ்ஸன் ஷேக் மொகம்மது தெரிவித்துள்ளார். சோமாலிய தலைநகர் மொகாடிஸ்ஹூவில் உள்ள அந்நாட்டின்

குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில்

“எல்லா நாளும் கோலியே காப்பாற்றுவாரா”

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்று

போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர்

தென் கொரிய ஹாலோவீன் நெரிசல்:மேலும் சில தகவல்கள்

தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 167பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 92 பேர் காயமடைந்துள்ளர். முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு

சாம்பலும் கானலும்!

-நஜீப் பின் கபூர்- சாம்பலுக்கும் கானலுக்கும் அப்படி என்னதான் தொடர்புகள் இருக்கின்றன என்று ஒருவர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை அரசியலில் இந்த இரண்டுக்கும் இடையே நெருக்கமான ஒரு உறவு முறை

1 104 105 106 107 108 282