-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇரட்டைக் குடியுரிமையை நீக்க முடியாது என பசில் ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்
பாரிய பண மோசடி குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி விகாரத்தில் தேரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். பிரியமாலி மீதான நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது
தென்கொரியாவில் பணிபுரிந்து வந்த 33 வயதுடைய இலங்கையர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். பேரலபனாதர, கெகுந்தெனிய பிரதேசத்தில் வசித்து வந்த சமீர மதுஷான் அபேவர்தன என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே
அமெரிக்காவில் வரும் நவம்பர் 8ஆம் தேதி இடைக்காலத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த இடைக்காலத் தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது, இந்தத் தேர்தல் மூலம் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதைப் பார்க்கலாம். இடைக்காலத்
மகிந்த ராஜபக்சவின் முகாமுக்குள் மிக நீண்ட காலமாக எனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனினும் தான் பொறுமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பத்திரிகை
ஜனாஸா 03.11.2022 வியாழக் கிழமை அதிகாலை 4.25க்கு கட்டுநாயக்காவை வந்தடையும் சில தினங்களுக்கு முன்னர் அகல மரணமான மொஹம்மட் ஜீனாத் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது. கொரியாவிலுள்ள அவரது நண்பர்கள்
பிரேசில் அதிபர் தேர்தலில் இடதுசாரி தலைவரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றிருக்கிறார். சில்வாவின் வெற்றி வெறும் பிரேசிலில் வெற்றியாக மட்டும் உலக நாடுகளால் பார்க்கப்படவில்லை. கடந்த
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேரணி வாகனத்தில் பெண் பத்திரிகையாளர் சிக்கி உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேரணியில் இம்ரான் கானை காண கூடியிருக்கும் மக்கள் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர்
இன்று கண்டி-உடதலவின்ன ஜாமியுல் அஸ்ஹர் தேசிய கல்லூரியில் மாணவர் சந்தையொன்று நடைபெற்றது. தரம் இரண்டில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்காக 01.11.2022ல் நடாத்தப்பட்ட இந்த சந்தையில் பிடிக்கப்பட்ட ஒரு படம் இது.
இலங்கையில் நாளொன்றுக்கு அதிகளவில் உப்பினை பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. அதிக உப்பு அதிகளவான உப்பை உட்கொள்வதால் உயர் குருதி அழுத்தம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை தொற்றா