-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகுஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று(07) புத்தளத்தில் நடைபெற்றது.
– ஏ.ஆர்.ஏ. பரீல் – சவூதி அரேபியாவில் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாகி சிறையில் வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண் ஒருவர் 7 வருடங்களின் பின்பு அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டு
-அஷ்ஃபாக்- இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி
-நஜீப்- கடந்த இரண்டாம் திகதி பெரும் வளம்பரம் கொடுத்து கொழும்பில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டம் எதிர்பார்த்த இலக்குக்குப் பதிலாக பின்னடைவைச் சந்தித்தது என்றுதான் தெரிகின்றது. இந்தப் போராட்டத்துக்கு சஜித்
01. நமது மண்ணில் உள்ள அனைத்து ஊடக செயல்பாட்டாளர்களையும் ஒருங்கிணைத்தல் 02. ஒருவரை ஒருவர் அறிதல் 03. தமக்குள் உறவுகளை வளர்த்துக் கொள்ளுதல் 04. பரஸ்பரம் ஒத்துழைப்புக்களையும் தொழி நுட்பங்களையும்
-இர்ஷாட் கமால்- நேற்று 06.11.2022 கண்டி-உடதலவின்ன காதி நீதி மன்றக் கட்டத் தொகுதியில் நடைபெற்ற பிரதேச ஊடகவியலாளர்கள் அமைப்பின் கூட்டத்தில் அமைப்பின் செயற்பாடுகளுக்கான இடைக்கால நிருவாக சபை ஒன்று ஏகமனதாகத்
-நஜீப்- இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்ட படி நடக்கும் என்று ஆளும் தரப்பு இரண்டாம் மட்டத் தலைவர்கள் கதை விட்டாலும் ஜனாதிபதி ரணிலும் பிரதமர் தினேசும்
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நேற்று (5) அவர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்படடுள்ளார். பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது
ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன. இந்தப் பிரிவில் இந்தியா,