-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- நான்கு குற்றச்சாட்டுகள் மீது பலியல் பலத்காரம் செய்ததாக கிரிக்கட் வீரர் தனுஷ்க குனதிலக்க மீது பெண் ஒருவர் குற்றச்சாட்டு சுமத்தி விவகாரத்தில் அவர் இன்று சிறையில். குறைந்தது இந்த
-நஜீப்- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முப்பதாவது தேசிய மாநாடு இந்த முறை புத்தளம் – பாயிஷ் ஞாபகார்த்த மண்டபத்தில் தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. அப்போது மட்டக்களப்பில் இருந்து
பிற கிரகங்களில் ஏதேனும் வேற்றுக்கிரகவாசிகள் உள்ளார்களா என்பது குறித்து மனிதர்கள் தொடர்ந்து தேடிவருகிறோம். ஒருவேளை அவர்களை நாம் சந்திக்க நேர்ந்தால், அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது? திரைப்படம் புத்தகம் உள்ளிட்ட
அவுஸ்திரேலியாவில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள தனுஷ்க குணதிலக்க விடுதலைக்காக இலங்கை அணியின் பந்துவீச்சாளர் வனிது ஹசரங்க பெருந்தொகை பணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முன்னாள்
பெரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் திலினி பிரியமாலியின் நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு 12 ஆவது முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜானகி சிறிவர்தன மற்றும் திலினி பிரியமாலி
நியூஸிலாந்துக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் வென்ற மகிழ்ச்சி பாகிஸ்தான் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான வெற்றி ரகசியத்தை அணியின் கேப்டன் பாபர் ஆஸம்
“பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடுகள் இருக்கவே கூடாது” இலங்கையில் போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த அவர்களின் உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, இதில் அரசியல் தலையீடுகள், பாதுகாப்புத் தரப்பினரின்
சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், ஒரு ஸ்மார்ட் போன் செயலி ஒன்றை முன்னெடுத்திருக்கின்றனர். அது அல்சைமர் நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் மற்றும் இதர நரம்பியல் பிரச்னைகளை
குஜராத்தின் ராஜ்கோட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் பிரசாரத்திற்கு ஹன்சா பென் பாரத்பாய் பர்மார வந்துள்ளார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜ்கோட்டின் கோட்டாரியா பகுதியில் இருந்து
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று(07) புத்தளத்தில் நடைபெற்றது.