இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன். முஸ்லிம் சமூகத்தில் எவருமே
Read More-ரஞ்சன் அருண்குமார்- இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக சில உரசல்கள் தொடர்ந்த பின்னணியிலேயே, சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு நேற்று (08) அதிகாரபூர்வ விஜயமொன்றை
-ரெஹான் ஃபஸல்- ஷாஜகானின் உயரம் சற்று குறைவாக இருந்தாலும், அவர் பருமனான உடல் மற்றும் பரந்த தோள்கள் பெற்றவர். இளவரசராக இருந்த வரை, தந்தை ஜஹாங்கீர், தாத்தா அக்பர் போன்று
சேலை எப்போது வந்தது? -சீட்டு திவாரி- நவம்பர் 24 அன்று, ‘தானோஸ்_ஜாட்’ என்ற கணக்கிலிருந்து சமூக ஊடக பயன்பாடான இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் புடவை அணிந்திருக்கும் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த
–நஜீப் பின் கபூர்– அண்மையில் சில பௌதத் தேரர்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு லங்காதிஷ்வர பத்ம விபூஷன விருது கொடுத்து கௌரவித்திருக்கின்றார்கள். அவர் நிலை நாட்டிய எந்த சாதனைக்கு இந்த
தெற்கு பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பியாரேனா கிராமம் வித்தியாசமான சூழ்நிலையுடன் காணப்படுகிறது. கடந்த வியாழன் நான் இந்த கிராமத்திற்குச் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்தவர்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால்
-ஆ. விஜயானந்த்- அரசுக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளது. `நாஜி ஜெர்மனியில் நடந்ததை நினைவூட்டுவதாக இந்த வெறுப்புப் பேச்சுக்கள் அமைந்துள்ளன’ என அவர்கள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த
-மான்சி தாஷ்- ஹெப்துல்லா அகுந்த்சாதா தாலிபன்களை வழிநடத்துகிறார். அய்மன் அல்-ஜவாஹிரி, அல்-கய்தா தலைவராக உள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான
மத்திய ஆசிய மாநிலமான கஜகஸ்தானின் முக்கிய நகரமான அல்மாட்டியில் டஜன் கணக்கான அரசாங்க எதிர்ப்புக் கலவரக்காரர்களைக் கொன்றதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.அந்த நகரில் உள்ள காவல் நிலையங்களை போராட்டக்காரர்கள் தங்கள்
–Vigneshkumar– ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனில்
ரன் மிஷின் என்று கிரிக்கெட் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட விராட் கோலிக்கு 2021ஆம் ஆண்டு அத்தனை சிறப்பாக அமையவில்லை. இந்திய கிரிக்கெட் அணியில் டெஸ்ட், சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச