பாலத்தீன் மேற்குக் கரை: கிராமங்களை காலி செய்யும் இஸ்ரேல்

அபேத் வாடிக்கு தனது தொலைபேசியில் செய்தி வந்தபோது, அவர் இறுதிச் சடங்கிற்காக தனது வீட்டில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். முகமூடி அணிந்த ஒரு குழுவினர் கோடரிகள், பெட்ரோல் டப்பா மற்றும் செயின்சாவுடன்,

“தேர்தலுக்கு அஞ்சுவோரும் கெஞ்சுவோரும்”

–நஜீப் பின் கபூர்– கடந்த வாரம் நாம் ஜனாதிபதி ரணில் பிரதமராகும் கதையொன்றை சொல்லி இருந்தோம். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் அதற்குச் சமாந்திரமான சில விவகாரங்களை நீதி அமைச்சர்

காஸாவுக்குள் நுழைய  இஸ்ரேல் தயக்கம்!

பிராங்க் கார்ட்னர் இஸ்ரேல் ராணுவத்தின் நோக்கம் ஹமாஸை ஒழித்துக் கட்டுவது. அதற்காக, கடந்த சில நாட்களாகவே காஸாவுக்குள் தனது படைகள் நுழையப் போவதாக இஸ்ரேல் தெரிவித்து வருகிறது. அக்டோபர் 7ஆம்

ஹெஸ்புல்லா தோன்றியது எப்படி? அது  இஸ்ரேலை அழிக்க நினைப்பது ஏன்?

ஹெஸ்பொல்லா என்பது ஈரான் ஆதரவு கொண்ட ஷியா இஸ்லாமிய அரசியல் கட்சி மற்றும் லெபனானில் உள்ள துணை ராணுவக் குழு ஆகும். இது 1992 முதல் ஹசன் நஸ்ரல்லாவால் வழிநடத்தப்படுகிறது.

காஸா: மருத்துவமனை மீதான தாக்குதல்  அமெரிக்காவுக்கு நெருக்கடி

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் 471 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச்

காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 488 பேர் பலி!

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளால் நிரம்பியிருந்த அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் நடந்த இந்தச் சம்பவத்துக்குக்

இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர்!

அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல்,

“காசாவை மீண்டும் இஸ்ரேல் ஆக்கிரமிப்பது பெரிய தவறு” – ஜோ பைடன் 

வாஷிங்டன்: ஹமாஸ் தீவிரவாதிகளுடனான இஸ்ரேல் போர் 10-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க நினைப்பது தவறு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இதுவரை காசாவில் 2670

இந்தியா:தன்பாலின திருமண அங்கீகாரம்: நாளை தீர்ப்பு!

-கீதா பாண்டே- தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் நாளை வழங்கவுள்ளது. திருமணம் செய்து கொள்ள முடியாதது அவர்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாகவும்,

நரகமாகும் காஸா:இஸ்ரேல் கடல், வான், தரை  தாக்குதல்!

-பால் கிர்பி- காஸா பகுதியில் சிறிய அளவிலான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்திருந்தது. ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், “பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களை அழித்து பணயக்

1 15 16 17 18 19 68