ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் நடாத்திய அரகலயாவின் நோக்கங்களை அவர்களுக்கு அடைந்து கொள்ள முடியாது போனது. எனவே வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்த நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.
இப்படி மகளிடத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ. இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகின்றார் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.